அறிவுலக மேதை இங்கர்சால் பகுத்தறிவுக் களஞ்சியம்..
₹228 ₹240
ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்..
₹71 ₹75
ஆரிய ஆட்சி..
₹67 ₹70
ஆரிய மாயை..
₹57 ₹60
ஆலயப் பிரவேச உரிமை(முதற் பாகம்)திருவனந்தபுரத்தில் நடந்த பல ஜாதிச் சண்டைகளைப் பற்றியும், விவகாரங்களைப் பற்றியும் இன்னும் பல அரிய ருசிகரமான விஷயங்களைப் பற்றியும் தோழர் பி.சிதம்பரம் அவர்கள் அழகாகவும், விரிவாகவும் எழுதியுள்ளார்...
₹62 ₹65
டாக்டர் கோவூர் மறைந்து விட்டார். ஆயினும் அவர் கொண்ட கொள்கையின் காரணமாக பன்னூறு ஆண்டுகள் வாழ்வார் என்பது திண்ணம். மனிதனின் மாறும் உலகைப் பற்றிய அறிவியலறிவு உலகந்தழுவிய அறியாமையையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து வெற்றிபெறும் என்பதில் அய்யமில்லை.
பணத்திற்காகப் பாமரமக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்கள..
₹48 ₹50
இதர ராமாயணங்கள்அவருடைய சரித்திரத்திலுள்ள விஷயங்கள் பெரும்பாலும் அவரை மனிதனாக வைத்துக் கொண்டாலொழிய பொருந்தாது. பகவானாகவே வைத்துக் கொண்டால் ஸந்தேஹத்திற்கும் ஆக்ஷேபத்திற்கும் இடங் கொடுக்கிறது...
₹48 ₹50
..
₹24 ₹25
இந்திய வரலாற்றில் நரபலி ஓர் ஆய்வுகங்கையில் பெண் குழந்தைகளைக் கொன்று வீசி விடுவது, பெண் குழந்தைகள் பிறந்த உடனே கொன்று விடுவது ஆகிய செயல்களை இரண்டு விதிகள் மூலம் ஆங்கிலேய அரசாங்கம் ஒழித்தது...
₹29 ₹30
இந்தியக் குடிசை"நமது நாட்டு மக்களின் மூடத் தனத்தையும் குருட்டு நம்பிக்கைகளையும், கண்மூடிப் பழக்கங்களையும், கையூட்டுக்குப் பலியாவதையும், ஒற்றுமைக் குறைவையும், அடிமைத் தனத்தையும் தீண்டாமையின் கேட்டையும் தெளிவாகவும், நுணுக்கமாகவும் இந்நூலாசிரியர் நயமாக விளக்கிக் காட்டியிருப்பதுடன், நமது அறியாமையை - மூட..
₹62 ₹65
இந்தியப் போர் முரசுதேசியம் என்பதெல்லாம் பித்தலாட்டங்கள், வடமொழியை நுழைத்து அதன் மூலம் வர்ணாஸ்ரமத்தை நுழைத்து பெருமைமிக்க திராவிடர்களை சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கி வைத்துக்கொள்ள வைத்தியநாதய்யர், வரதாச்சாரிக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான். ..
₹38 ₹40